காதல் கவிதைகள்

 வாழ்கை கவிதைகள் :

மனிதன் தோன்றிய காலம் முதல் இருக்கும் ஒன்று;மனிதன் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்று ;அது தான் காதல்
இக்கட்டுரை சில காதல் கவிதைகள் காண்போம் வாருங்கள்

Tamil love quotes
காத்திருந்த பேருந்து நிறுத்தம் நினைவுச்சின்னமாக நிலைத்தது. அவன் வருகையில்லா நாளில் மனம் வெறிச்சோறியது.. பெருவாரியான ஆசைகளின் வித்தியாசத்தில் அந்த நாள் தோற்றது..

RG Quotes Tamil
நீ உச்சரித்தபிறகு 'ச்சீய்'...
எனும் சொல்
தமிழில்
மிக
அழகாகிப் போனது.!

RG Quotes Tamil
முகத்தை விட, குணம் சிறந்த அடையாளமாய் உணரப்படும் போது மனதின் பக்குவம் உறுதியடைந்த நிலையில் பார்வைகளை விசாலப்படுத்தும்
சிந்தனைகள் சீரான பயணத்தில் நகரும்

RG Quotes Tamil
என் குரல் இனிமையென
நீ சொன்னது முதல்
பேச்சே வரவில்லை
மாயம் உன் வார்த்தைகளில்
தேன் தடவி
என்னுள் இனிக்கச் செய்கிறது

காதல் கவிதைகள்
ஒன்றைவிட இன்னொன்றை தேர்வு செய்யும் மனம் முதலாவதாய் நினைத்தை ஏனோ இன்னும் ஓர் ஓரமாய் நினைப்பில் வைத்துள்ளது

Tamil quotes
"கற்பனைகளும் கனவுகளும் மாயக் கண்ணாடி மறந்து விடாதீர்கள் அதில் நீங்கள் காண்பது உண்மையல்ல மகிழ்வை தருவாய் எண்ணி மனதை களவாடும் மாயை இந்த கனவுகளும் கற்பனைகளும்"

காதல் கவிதைகள்
காதல் தோல்விகள் என்று ஏதுமில்லை நீங்கள் காதலிக்கும் ரசனையை இழக்கும் வரை உணர்வுகள் உயிர் பெறும் கற்பனையிலும் காதல் வாழ்ந்து கொண்டு தான் வாழ வைக்கிறது..

RG Quotes Tamil
எதுவுமே தேவை இல்லை " என்று
இருந்தவர்கள்
நீயே போதும் " என மாறுவதும்
 நீயே போதும் " என்று
இருந்தவர்கள் எதுவுமே தேவை இல்லை " என மாறுவதுமே வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் ஆக சிறந்த (ஏ)மாற்றம்...........



Tamil quotes
தீராக் கனவுகள் துரத்தும் அழகான இரவில் என் இமைகளில் சிறை பூட்டப்பட்ட அவன் பிம்பம் அந்தரங்கமாய் நாடுவது மோகம் தூவியக்காதலை..

Tamil love quotes
ஒரு வரியில் ஆயிரம் கவிதைகள்
பிறக்கும்..
அது கவிஞனின் கற்பனை திறனை
பொருத்தே அமையும்..




இது போன்ற மேலும் சில கவிதை வரிகள்


Post a Comment

0 Comments