அம்மா பாசம் கவிதைகள் Tamil Amma Kavithai

 

அம்மா பாசம் கவிதைகள்
உயிருக்குள் அடைக்காத்து... உதிரத்தை பாலாக்கி...பாசத்தில் தாலாட்டி.... பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து... நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை!!!

அம்மா பாசம் கவிதைகள்
மூன்றெழுத்து கவிதை சொல்லச் சொன்னால் முதலில் சொல்லேன் 'அம்மா' என்று...

அம்மா பாசம் கவிதைகள்
வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. அவள் தான் அம்மா..

அம்மா பாசம் கவிதைகள்
முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர் தான்...! முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான்...!

அம்மா பாசம் கவிதைகள்
என் முகம் பார்க்கும் முன்பே! என் குரல் கேட்கும் முன்பே! என் குணம் அறியும் முன்பே! என்னை நேசித்த ஓர் இதயம்! ஏன் அம்மா மட்டுமே...

Post a Comment

0 Comments