சில நட்பு கவிதைகள்

 வணக்கம் நண்பர்களே :


“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு”


உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நல்ல நட்பு. எனத் திருவள்ளுவர் நட்புக்கான குரலை எழுதியுள்ளார்.

தேர்ந்தெடுக்கும் நிறம் உன் குணம் காட்டும். ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும். உன்னை யாரென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? 

உன் நண்பனை அடையாளம் காட்டு என்பார்கள். அந்தளவு நட்பு புனிதமானது, வலிமையானது, ஆத்மார்த்தமானது , மழை நீர் போல இயற்கையிலேயே சுத்தமானது .

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது என பெரியவர்கள் குறிப்பிடுவார்கள்.

என நட்பைப் பற்றிப் பல்வேறு இலக்கணங்கள் இலக்கியங்கள் கவிதைகள் என பல உள்ளது.

இப்போது நான் இந்த பக்கத்தில் நட்புக்கான சில கவிதை வரிகளை நாம் காண்போம்.

 நட்பு கவிதைகள் :


நட்பு கவிதைகள்
நட்பை விலைக்கு வாங்க முடியாது..
தகுதியானவர்களுக்கு இலவசமாகவே
வழங்கப்படுகிறது..!!

நட்பு கவிதைகள்
எதிர் பார்க்கும் போது நல்ல நண்பர்கள்
கிடைப்பதில்லை.. நல்ல நண்பர்கள்
எதையும் எதிர்பார்பதில்லை!..

நட்பு கவிதைகள்
வாழ்க்கையில் சந்தோஷம்
வேண்டுமென்றால் காதலை நேசி..
ஆனால் சந்தோஷமே வாழ்க்கையாக
வேண்டுமென்றால் நட்பை நேசி..!

நட்பு கவிதைகள்
நண்பன் வெற்றி பெறும்போது 'அவன் என் நண்பன்' என பெருமை கொள்!!! தோல்வி அடையும் போது 'நான் உன் நண்பன்' என அவன் அருகில் நில்.

Friendship quotes in Tamil
நட்பு எப்பொழுதும் வித்தியாசமானது.
சில நேரங்களில் அழுத நாட்களை
நினைத்து சிரிக்க வைக்கும். சில
நேரங்களில் சிரித்த நாட்களை
நினைத்து அழ வைக்கும்.

Friendship quotes in Tamil
தடுமாறும் போது
தாங்கி பிடிப்பவனும்,
தடம் மாறும் போது
தட்டிக் கேட்பவனுமே
உண்மையான நண்பன்.

Friendship quotes in Tamil
அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது "அன்பு"..

அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுவது "நட்பு"..

Friendship quotes in Tamil
உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும். அது போல, நட்பு இருந்தால் வாழ்க்கை தான் இனிக்கும்.

Friendship quotes in Tamil
ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் துணை இருக்கிறார்! "நட்பு" என்னும் பெயரில்..

Friendship quotes in Tamil
எதிபார்க்கின்ற உறவுகளுக்கிடையில் சிக்கி தவிக்கும் மனமும் குதூகலமாய் இருப்பது எதிர்பார்ப்பில்லா நட்புடன்தான்.

Friendship quotes in Tamil
சொந்தம் ஏன்பது பனித்துளி போல..
நொடி பொழுதில் மறைந்து விடும் ஆனால் நட்பு என்பது ஆகாயம் போல.. என்றுமே நிலைத்து இருக்கும்.

தோல்விக்கு பயந்து ஒருபோதும் முன்னேறாத நபர், அந்த நபர் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது

மனித வாழ்க்கையில் விஷயங்கள்
மோசமடையும்போது,
எனவே சிலர் மிகவும்
உடைந்திருக்கிறார்கள்,
மேலும் சிலர் பதிவுகளை
உடைக்கிறார்கள்



வாழ்க வளமுடன் 🙏

Post a Comment

0 Comments